கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தென்மராட்சி பிரதேசத்தில் சேகரித்த பண்டங்கள் மீசாலை பந்தமரவடியில் இருந்து மாட்டுவண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன.
கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தென்மராட்சி பிரதேசத்தில் சேகரித்த பண்டங்கள் மீசாலை பந்தமரவடியில் இருந்து மாட்டுவண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன.
© 2022 Easy24News | Developed by Code2Futures