Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானிய ஏற்க வேண்டும்: பிரான்ஸ் முன்னால் பிரதமர்

August 28, 2016
in News, Politics
0

புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானிய ஏற்க வேண்டும்: பிரான்ஸ் முன்னால் பிரதமர்

பிரான்சில் உள்ள காலிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாமினை பிரித்தானியாவிற்கு நகர்த்தப்படவேண்டும் என பிரான்சின் முன்னால் ஜனாதிபதி Nicolas Sarkozy கூறியுள்ளார்.

சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தஞ்சம் கோரி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

இதில், பெரும்பாலானவர்களின் குறிக்கோள் பிரித்தானியாவிற்கு செல்வதாகவே உள்ளது. எனவே பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் அமைந்துள்ள Channel எனும் சுரங்கப்பாதையின் வழியாக டிரக் வண்டியில் பயணித்து செல்கின்றனர்.

இவ்வாறு, சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் குடியேறும் இவர்களை, அந்நாட்டு வெளியுறத்துறை அமைச்சகம் தடுத்துள்ளது, இதன் காரணமாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் சிக்கிகொள்ளும் இவர்கள், பிரான்சின் எல்லையில் அமைந்துள்ள காலிஸ் பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, புகலிடக்கோரிக்கையாளர்களை பராமரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் பிரான்ஸ் அரசாங்கத்தை சென்றடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பொருளாதார சிக்கல் மற்றும் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதுகுறித்து பிரான்சின் முன்னால் ஜனாதிபதி Nicolas Sarkozy கூறியதாவது, காலிஸ் முகாமினை பிரித்தானியாவிற்குள் நகர்த்தவேண்டும். ஏனெனில், பிரித்தானியாவுக்குள் நுழைய வேண்டும் என எதிர்பார்ப்பதோடு வரும் அவர்களுக்கு பாதை மறுக்கப்படுவதால், பிரான்சில் முடங்கிவிடுகின்றனர்.

இதனால், இந்த முகாம் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது கிடையாது, இது உங்களுக்கு சொந்தமானது, மேலும் புகலிடக்கோரிக்கையாளர்களை சமாளிக்கும் பொருட்டு, பிரித்தானியா கண்டிப்பான முறையில் புகலிடக்கோரிக்கையாளர்களை மையத்தை திறக்க வேண்டும்.

கடந்த 2 வருடங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான குடியேறிகள், Channel சுரங்கப்பாதையை பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரச்சனையில் பிரித்தானியா கண்டிப்பான முறையில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய விலகியது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவை இரண்டும் சேர்ந்து தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

Tags: Featured
Previous Post

தன்னந்தனியாக விமானத்தில் உலகை வலம் வந்த 18 வயது இளைஞர்!

Next Post

கனடா செல்ல பயணித்தவர்களுக்கு வழியில் நேர்ந்த கதி

Next Post

கனடா செல்ல பயணித்தவர்களுக்கு வழியில் நேர்ந்த கதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures