பத்தா என்று அழைக்கப்படும் (இந்திக உதயகுமார) பாதாள உலகக்குழு உறுப்பினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை கடற்கரையில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக்குழு உறுப்பினரின் சகாக்களுக்கும், வேறு சிலருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.