Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது !

April 6, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

முல்லேரியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களாவர்.

இவர்கள் முல்லேரியா பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்துவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகளவிலான பாடசாலை மாணவர்கள் இந்த சிகை அலங்கார நிலையத்திலிருந்து போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post

இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி

Next Post

பிரசவ அறையில் தந்தைக்கு அனுமதி!

Next Post
பிரசவ அறையில் தந்தைக்கு அனுமதி!

பிரசவ அறையில் தந்தைக்கு அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures