பாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மசூதியொன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பெசாவர் நகரில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மசூதியில் பெருமளவானவர்கள் தொழுகைக்காக கூடியிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றது
மசூதியின் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது பலர் உள்ளே சிக்குண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.