Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத லேபலைக் கழட்டும் பொறுப்பு கோட்டாபயவுக்கு

September 10, 2019
in News, Politics, World
0

நாட்டிலுள்ள சாதாரண முஸ்லிம் மக்கள் மீது ஒட்டப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எதிர்கால நாட்டின்  தலைவரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸவுக்கு உரியது என மெதகொட அபயதிஸ்ஸ தேரர்  தெரிவித்தார்.

பெபிலியான விகாரைக்கு சென்று இன்று ஆசீர்வாதம் பெற்ற போதே தேரர் இதனைக் கூறினார்.

புலிகளின் யுத்தத்தை முடித்து விட்டு தமிழர்கள் மீது இருந்த பயங்கரவாத அட்டையை கலட்டியது போன்று முஸ்லிம்களின் மீதும் ஒட்டப்பட்டுள்ள பயங்கரவாதத்தை கலட்டிவிடுமாறும் தேரர் கேட்டுக் கொண்டார்.

Previous Post

தந்தை கேரக்டர்களில் ஒற்றுமை காட்டிய மோகன்லால் – நிவின்பாலி

Next Post

ரணில் – சஜித் சந்திப்பு இன்று

Next Post

ரணில் – சஜித் சந்திப்பு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures