Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படகை ஒற்றை விரலால் இழுத்த பலசாலி

August 26, 2019
in News, Politics, World
0

200 டன் எடைக்கொண்ட கடல் படகை ஒற்றை விரலால் இழுத்து ஜார்ஜியாவை சேர்ந்த பலசாலி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஜார்ஜியாவை சேர்ந்த பளு தூக்கும் வீரரான ஜியோர்கி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் இந்த சாதனை செய்துள்ளார்.

பட்டுமி((BATUMI)) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்ப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடைக்கொண்ட படகினை ஜியோர்கி தனது இடது கையின் நடுவிரலில் இழுத்து அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் உதவியுடன் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இதனை செய்ய கடினமாக இருந்ததாகவும், ஆனால் செய்து முடித்துவிட்டதாகவும் ஜியோர்கி உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.

ஒரே விரலில் கனமான படகை இழுத்த அவரது சாதனையை அங்கீகரித்துள்ள ஜார்ஜியன் சாதனைகள் சம்மேளனம், இதுகுறித்து கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை அணுக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Previous Post

டிரம்பின் உத்தரவு இந்தியாவுக்கு நன்மை..!

Next Post

சீஸ் பர்கர்களை சாப்பிடும் காக்கைகளுக்கு ரத்தக் கொதிப்பு

Next Post

சீஸ் பர்கர்களை சாப்பிடும் காக்கைகளுக்கு ரத்தக் கொதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures