Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் அல்லாவுக்காக இறக்கிறேன்: விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் இறுதி வார்த்தைகள்

March 19, 2017
in News
0
நான் அல்லாவுக்காக இறக்கிறேன்: விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் இறுதி வார்த்தைகள்

நான் அல்லாவுக்காக இறக்கிறேன்: விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் இறுதி வார்த்தைகள்

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமானநிலையத்தில் மர்மநபர் ஒருவர் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்ச்சி செய்ததால், அருகில் இருந்த காவலர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ்சில் உள்ள Orly விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த நபர், அங்கிருந்த காவலாளியின் துப்பாக்கியை பிடுங்கி சுடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த இரு காவலர்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுத் தள்ளினர். இதனால் அவர் அந்த இடத்திலே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தால் பொலிசார் அங்கிருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். சில விமானங்களும் மாற்று விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட முயற்சி செய்த நபரின் பெயர் Belgacem(39) இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் எந்த காரணத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்ற தகவல் சரிவரத் தெரியவில்லை என்றும் இதனால் இதை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு காரணம் ஒரு நபர் மட்டும் தான் என்றும் அதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பு காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து Belgacemஇன் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் வீடு Garges-les-Gonesse பகுதியில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் விமானநிலையத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அனைவரும் பாதுகாப்புடனே வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் இறப்பதற்கு முன் தான் அல்லாவுக்காக இறக்கிறேன் என்று இறுதியில் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: Featured
Previous Post

இஸ்லாமிய பயணிகளுக்கு ஏற்பட்ட அவமானம்? புத்திசாலித்தனமாக அவர்களை காப்பாற்றிய பெண்

Next Post

பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்

Next Post
பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்

பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures