நாட்டின் தற்போதைய நெருக்கடி பற்றி அவசரமாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறும் நிலைமை மேலும் மோசவாதற்கு முன்னர், மக்களுக்கு நியாயமானதும் துரிதமானதுமான தீர்வை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி பற்றி அவசரமாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறும் நிலைமை மேலும் மோசவாதற்கு முன்னர், மக்களுக்கு நியாயமானதும் துரிதமானதுமான தீர்வை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.