Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

September 15, 2017
in News
0
துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது 3 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடமராட்சி கிழக்கில் அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினை அடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிசாருக்கு வழங்கப்பட்ட ரகசிய தகவலையடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிகிறது.

Previous Post

காலி கடலில் மீட்கப்பட்ட மர்ம பொருளினால் பரபரப்பு!

Next Post

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்குமா?

Next Post

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures