ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி. ஹிட்டிசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான அவர், நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.