Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 24, 2017
in News, Politics
0
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு – தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் நாளைய தினம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடுவலை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Previous Post

95 வீதம் எரிந்த உடல்! – மீட்டெடுத்த பரிஸ் மருத்துவர்கள்!

Next Post

இலங்கை உள்ளிட்ட அகதிகள் வெளியேற்றம்!

Next Post

இலங்கை உள்ளிட்ட அகதிகள் வெளியேற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures