குருதிப்பணம் ஏற்க மறுப்பு : சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்

குருதிப்பணம் ஏற்க மறுப்பு : சவூதி இளவரசருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்

மேற்படி இளவரசர், மூன்று வருடங்களுக்கு முன் தனது சக சவூதி பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவரை சுட்டுக் கொண்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் குடும்பம் கொலைக்கு பிரதியீடாக “குருதிப்பணம்” பெறுவதை மறுத்ததையடுத்தே மரண தண்டனை நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வருடம் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குறித்த‌ இளவரசர் 134 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

3,107 total views, 542 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News