ஈசி என்டர் டைனிங் நைட் வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி என்றும் போல் கோலாகலமாக நடைபெறவுள்ளது .
கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் இந்தியாவில் இருந்து இரண்டு பிரபல கலைஞர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
இதனைவிட இலங்கையின் புகழ் பெற்ற கனடா வாழ் கலைஞர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க காத்திருக்கின்றனர் .
கனடா தமிழிசை கலாமன்றத்தில் வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி மிக பிரம்மாண்டமாக நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.