Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்­டிக் கல­வ­ரம்: இரா­ணுவ கோப்­ரல்­கள் கைது!!

April 10, 2018
in News, Politics, World
0

கண்­டிக் கல­வ­ரத்­தின் போது பள்­ளி­வா­சல் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரா­ணுவ கோப்­ரல்­கள் இரு­வர் பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­ன­ ரால் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் முன்­னெ­டுக் கப்­ப­டும் விசா­ர­ணை­க­ ளின் அடிப்­ப­டை­யில் அடை­யா­ளம் காணப்­பட்ட இரா­ணு­வக் கோப்­ரல்­கள் இரு­வரே கைது செய்­யப்­பட்­ட­னர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் அவர்­கள் இரு­வ­ரும் தடுத்­து­வைக் கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் என்று பொலிஸ் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

Previous Post

மட்­டு­வி­லில் 6 கிலோ கேர­ளக் கஞ்சா சிக்­கி­யது

Next Post

வலி.வடக்குக் காணிகளின் விடுவிப்பில் திடீர் மாற்றம்!!

Next Post
வலி.வடக்குக் காணிகளின் விடுவிப்பில் திடீர் மாற்றம்!!

வலி.வடக்குக் காணிகளின் விடுவிப்பில் திடீர் மாற்றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures