Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: பதறியடித்து ஓடிய மக்கள்

December 29, 2016
in News
0
கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: பதறியடித்து ஓடிய மக்கள்

கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: பதறியடித்து ஓடிய மக்கள்

ஸ்பெயின் நாட்டில் Las Teresitas கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது 3 இருக்கைகள் கொண்ட குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Las Teresitas கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி அளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

குறித்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த 14 வயது சிறுமி மற்றும் ஒரு பெண்மணி, விமானத்தை இயக்கிய நபர் உள்ளிட்ட மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மட்டுமின்றி விபத்தின்போது குறித்த கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பயணிகள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தாலும் விமானிக்கு குறிப்பிடும்படியான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த 3 பேரும் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது விமானம் கட்டுப்பாட்டினை இழந்து கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளின் அருகாமையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அச்சத்தில் அங்கிருந்த பயணிகள் அலறியடித்தபடி சிதறி ஓடியுள்ளனர்.

விமானம் இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டினை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் Las Teresitas கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது 3 இருக்கைகள் கொண்ட குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Las Teresitas கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி அளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

குறித்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த 14 வயது சிறுமி மற்றும் ஒரு பெண்மணி, விமானத்தை இயக்கிய நபர் உள்ளிட்ட மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மட்டுமின்றி விபத்தின்போது குறித்த கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பயணிகள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தாலும் விமானிக்கு குறிப்பிடும்படியான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த 3 பேரும் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது விமானம் கட்டுப்பாட்டினை இழந்து கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளின் அருகாமையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அச்சத்தில் அங்கிருந்த பயணிகள் அலறியடித்தபடி சிதறி ஓடியுள்ளனர்.

விமானம் இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டினை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement

ஸ்பெயின் நாட்டில் Las Teresitas கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது 3 இருக்கைகள் கொண்ட குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Las Teresitas கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி அளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

குறித்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த 14 வயது சிறுமி மற்றும் ஒரு பெண்மணி, விமானத்தை இயக்கிய நபர் உள்ளிட்ட மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மட்டுமின்றி விபத்தின்போது குறித்த கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பயணிகள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தாலும் விமானிக்கு குறிப்பிடும்படியான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த 3 பேரும் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது விமானம் கட்டுப்பாட்டினை இழந்து கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளின் அருகாமையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அச்சத்தில் அங்கிருந்த பயணிகள் அலறியடித்தபடி சிதறி ஓடியுள்ளனர்.

விமானம் இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டினை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Tags: Featured
Previous Post

தீக்கிரையான 23 உயிர்கள்: சுவிஸில் இடம்பெற்ற கோர விபத்து

Next Post

இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் கரைத்த கொடூரன்

Next Post
இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் கரைத்த கொடூரன்

இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் கரைத்த கொடூரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 25, 2026
செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

July 25, 2026
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 25, 2026
செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

July 25, 2026
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures