Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா பிரேரணைகள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை – பாலித கொஹன

March 15, 2019
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 70 இற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் அந்தப் பிரேரணைகள் எந்தவொன்றையும் ஒரு சதத்துக்கும் கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பிரேரணை குறித்து தூக்கிப் பிடிக்கத் தேவையில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நேற்று ழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 14 சீனர்கள்

Next Post

உயர் நீதிமன்றில் இருந்து வாபஸ் பெறப்பட்ட மகிந்தவின் மனு

Next Post

உயர் நீதிமன்றில் இருந்து வாபஸ் பெறப்பட்ட மகிந்தவின் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures