Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருளை பெற்றுக்கொள்ள விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

July 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

பல வாகனங்களைக் கொண்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற்றுக்கொள்ள பதிவுகளை மேற்கொள்ள முடியும்  என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களையும் பதிவு செய்யலாம். 

அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர்  குறித்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

Next Post

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே ஜே.ஆர். ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தார் – செல்வம்

Next Post
யாரை ஆதரிப்பது | தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குழப்பம்

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே ஜே.ஆர். ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தார் - செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures