ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்னும் 14 நாட்களுக்குள் அறிவிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இரத்னபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.