'பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அமெரிக்கா அதற்கான மாற்று வியூகங்களை வகுத்துக்கொள்ளும்’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர்...
Read moreவடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை பிரிவு வடக்கு மாகாண சுகாதார...
Read moreஅரசியலில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். இத்தனை நாளும் டுவிட்டர் ஊடாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த கமல்,...
Read moreதீவிரவாதத்துடன் தொடர்புடைதாக தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு சிரிய சிறையில் சித்திரவதை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட மூவருக்கு மத்திய அரசு மொத்தம் 31.3 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது....
Read moreபுற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் அதிநவீன கருவியொன்றினை சனிபுறூக் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. Gamma Knife Icon எனப்படும் குறித்த கருவியினால், குறைந்த டோஸ் கதிர்...
Read moreகனடாவைச் சேர்ந்த ஆகனாகன் நிறுவனம், உலகிலேயே முதல் முறை மரபணு மாற்றப்பட்ட, நிறம் மாறாத ஆப்பிள்களை விளைவித்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. சாதாரண ஆப்பிள்களை நறுக்கும்போது அதில் உள்ள...
Read moreஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய மாநில பாராளுமன்றம் தன்னை சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. கட்டலோனிய பாராளுமன்றில் நேற்று (8) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை...
Read moreஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐநாவின் மூன்று அமைதி தூதுவர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில்,"மாலியிலுள்ள திஸ்சலைட் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய...
Read more2 மில்லியன் வெளி நாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய சட்ட மூலமொன்றுக்கு கட்டார் அரசாங்கம் அங்கீகாரமளித்துள்ளது. கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிதி ஆதரவை வழங்கும் மேற்படி சட்டமூலமானது...
Read moreபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் (64), வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தனது கட்சிக்கு நன்கொடை பெற்றதாக தேர்தல்...
Read more