சங்ஹய் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் சீன வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. சங்ஹய் வர்த்தக குழுவின் தலைவர் ஜாங் ஜின்றொங் தலைமையில் இலங்கைக்கு வருகை...
Read moreமாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று 29-10-2017 பிரித்தானியா ஒக்ஸ்போட்டில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாபெரும் சிரமதான பணிகள் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 100இற்கும்...
Read moreஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார். மரியானோ ரஜோய் ஸ்பெயின்...
Read more''வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்,'' என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மாட்டீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர்...
Read moreஇரட்டை குடியுரிமை சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய சட்டப்படி இரட்டை குடியுரிமை உள்ளோர் பார்லிமென்ட் உறுப்பினராக...
Read moreஅயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண, துறவியர், இமாம்களுடன், 'வாழும் கலை' அமைப்பைச் சேர்ந்த, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா...
Read moreகாத்மாண்டு, நேபாளத்தில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில், இந்திய பெண் ஒருவர் உட்பட, ௨௮ பேர் இறந்தனர்; ௧௬ பேர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான நேபாளத்தில், ராஜ்பிராஜ்...
Read moreபலோங்காலி, தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் நிகழ்ந்து வரும் தாக்குதல்களை அடுத்து, ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த, 10 லட்சம் முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில், 20 ஆயிரம்...
Read moreஎய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி., கிருமியை 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு இத்தாலியில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ, 33,...
Read moreசோபியா எனும் பெயருடைய பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளமையானது பல்வேறு தரப்பிலும் விநோதமான...
Read more