அயர்லாந்தில் ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த ஆப்பிள்களைப் பறிப்பது என்பது...
Read moreஎண்ணை ஆலை ஒன்று தீப்பிடித்து இருந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். Haute-Vienne மாவட்டத்தின் தெற்கு பிராந்தியமான Meuzac நகரில்...
Read moreஅமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய...
Read moreஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் மியன்மார் மற்றும் பங்களாதேஷுக்கு இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. மியன்மார் ரக்கைன் மாநிலத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் வன்முறைகளில்...
Read more1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்று, சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அநாதரவாக விடப்பட்டது....
Read moreஅமெரிக்காவின் மொத்தமுள்ள ஐம்பது மாகாணங்களில் இருபத்தி ஐந்தில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது எது என்ற சட்டங்களே இல்லை. அதன் விளைவாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு திருமணங்கள் நடப்பதாகவும்...
Read moreஇந்தோனேசியாவைச் சேர்ந்த ஆர்டி ரிஸல் எனும் இந்த 2 வயதுச் சிறுவன் திடீரென ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானான். எதற்கென்று தெரியுமா? 2 வயது என்பதே குழந்தைப் பருவம்...
Read moreமிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். சௌதி அரேபிய தலைநகர் ரியாதில்...
Read moreசீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங் உருவாகியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி ஜின்பிங்கின் சித்தாந்தங்களை அரசியலைமைப்பில் சட்டத்தில் சேர்ப்பதற்கான...
Read moreகலேயின் காட்டு முகாம் கலைக்கப்பட்டாலும், அங்கு மீண்டும் சென்று தங்கியிருந்து பிரித்தானியா நோக்கிச் செல்ல முயலும் அகதிகளின் மீது, பிரான்சின் காவற்துறையினர், ஜோந்தார்மினர் மற்றும் கலவரமடக்கும் காவற்துறையினர்...
Read more