காதலென்பது பெருவரம் அது பாலினங்களைக் கடந்தது என்பதனை மெய்ப்பித்திடும் வகையில் திருநங்கைகள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு உரிமை அளித்திடும் வகையில், கனடா அரசாங்கம்...
Read moreஜிம்பாவே நாட்டில் கடந்த 37ஆண்டுகளாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டு...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் முகமது ப்ஸீக் (62). கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை இவர் வளர்த்து வருகிறார். ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்கள், மிக கடுமையான நோயால்...
Read moreமூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும்,...
Read moreசீனாவின் டியான்ஜின் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நூலகமானது, 5 மாடிகளைக் கொண்டது. மேற்கூரையிலும் புத்தக அலுமாரிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, இங்கு 12 லட்சம் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கீழ்த்தளம்...
Read moreரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்றதாகவும், அவர்களின் கிராமங்களை எரித்துவிட்டதாகவும் மியான்மர் ராணுவம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல வேண்டிய கட்டாயம்...
Read moreபிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை வரலாறு எழுதுவது வழக்கம். மோடி அவர்களின்...
Read moreஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் ஒன்று. அதில் உயர்தனிச் செம்மொழிகளான தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சிய மொழிகளில் தமிழ் மொழியைத்...
Read moreராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை, 10 நிமிடங்களில், மருத்துவமனை வளாகத்திலேயே மீட்கப்பட்ட நிலையில், கடத்தல் பெண்ணை, போலீசார்...
Read moreவியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி ஷாக் அடித்து பலியாகியுள்ளார். வியட்நாமின் ஹா தின் மாகாணத்தில் உள்ள ஹுவாங் சோன் மாவட்டத்தை சேர்ந்தவர்...
Read more