உலக அழகிப் போட்டியில், 17 ஆண்டுகளின் பின்னர் இந்தியப் பெண்ணான மனுஷி சில்லர் வெற்றி பெற்றுள்ளார். நேற்று (சனிக்கிழமை) சீனாவின் சான்யா நகரில் இடம்பெற்ற 67ஆவது உலக...
Read moreஇந்த ஆண்டுக்கான இந்திராகாந்தி விருதினை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பெற்று கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தியின் மறைவிற்கு பின்னர், அமைதி, நாட்டின் வளர்ச்சி உட்பட ஆயுதப்பரவல் தடை, ஆகியவற்றில்...
Read moreஜெயலலிதா இருந்த போது சோதனை நடத்தாத வருமான வரித்துறையினர், தற்போது நடத்துவது ஏன்? என்னும் கேள்வியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார். இன்று...
Read moreஅருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த...
Read moreபாலியல் வன்கொடுமைகள் முற்றாக அழிக்கப்படவேண்டும். இதற்காக நீதி மன்றங்கள் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வீடன் நாட்டின் Göteborg...
Read moreஅர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணி நடைபெற்று...
Read moreபிரபல நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தன்னுடைய நீண்ட கால நண்பர் அலெக்சிஸ் ஒஹானியன் என்பவரை திருமணம் செய்துள்ளார். 9 கிராண்ட் ஸ்லாம்கள், 4...
Read moreபெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும்...
Read moreசீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் புத்தரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் நாஞ்சிங் பகுதியில் பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால்...
Read moreமொன்றியல்–ரெல்சாவின் புதிய மின்சார டிரக் வண்டியை வாங்கும் முதல் கொள்முதலாளர்கள் மத்தியில் லோப்லா நிறுவனமும் அடங்குகின்றது. கனடாவின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான (TSX:L) முன் கூட்டியே...
Read more