காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், இன்றும், நாளையும்(நவ.,22, 23) மழை பெய்யலாம்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது. பருவ மழை தீவிரம்...
Read more'ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டிப்பவருக்கு, 21 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது....
Read moreபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது, ஜெ., அறையில் சோதனை செய்யும் திட்டமில்லை என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெ., அறையில் சோதனையா? இதுகுறித்து...
Read more'சசிகலா குடும்பத்தினர், தி.மு.க.,வுடன் கை கோர்த்துள்ளனர்,'' என, அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: அனைவரும் இணைந்து, ஒன்றுபட்ட, அ.தி.மு.க.,வை வழிநடத்தி...
Read moreசோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை தன்னுடன் ஒப்புமைப்படுத்தி விஜய் மல்லையா கூறியதற்கு ராபர்ட் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9,000 கோடி ரூபாய்க்கும்...
Read moreஆஸ்திரேலியா அருகே உள்ள நியூ கலிடோனியா தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அருகே தென்மேற்கு பசிபிக் பெருங்கடல்...
Read more‘அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அயோத்தியில் ராமர் கோவிலும், லக்னோவில் மசூதியும் கட்டலாம்’ என, உ.பி., ஷியா வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. உ.பி., ஷியா வக்பு...
Read moreகனடாவில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கனேடிய பிரதமர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகர் செரில் சாண்ட்பெர்க் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது....
Read moreமெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர். வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள்...
Read moreஇந்த ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற மனிஷி சில்லாருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல்...
Read more