இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது. ‘சயின்ஸ் சேனல்’...
Read moreசீனா நாட்டைச் சேர்ந்த லி சிங்-யோன் என்பவர் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.மேலும் இவர் ஓரு மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்று அறியப்படுகிறார். ஆனால்...
Read moreMirand Buzaku- Verona Koliq ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம்...
Read moreசில நினைவுகள் மறக்க முடியாதவை; எப்போது நினைத்தாலும் உயிர்ப்போடு இருப்பவை; இதயத்தைத் தொடுபவை’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேன் ஜோசப் பி வ்ரித்லின் (Joseph B. Wirthlin)....
Read moreசுவிஸ் நாட்டில் மக்கள் தொகையை விட உணவு இறக்குமதி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் சுங்க நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி கடந்த...
Read moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூத்த போராளியான போராளி சுபியான் என்று பிரபலமான எம்.ஏ.சி.ரமீஸ் நேற்று இரவு முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு பிரதானி ஒருவரால் தாக்கப்பட்டு...
Read moreகேரளாவை உலுக்கிய ஜிஷா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசாம் இளைஞரைக் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில், சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை செய்யப்பட்ட...
Read moreடெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுகிறது. இரவு நேரங்களில்...
Read moreஇந்திய-சீன எல்லையான டோக்லாமில் சீனா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்தியா-- , சீனா, பூட்டான் எல்லையான டோக்லாமில் சீன தனது...
Read moreஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு...
Read more