Easy 24 News

விவாதம் காலை 9.30 இற்கு, வாக்கெடுப்பு இரவு 9.00 மணிக்கு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல்...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம், ரணில் தான் பிரதமர்- ராஜித

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வோம் எனவும், ரணில் விக்ரமசிங்கதான் தொடர்ந்தும் பிரதமர் எனவும் இந்த அரசாங்கம் தான் தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான...

Read more

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னேற்றம்

ஒரு பாசிட்டிவான தொடக்கத்திற்குப் பின் சரிந்து, வர்த்தகம் முடிய ஒரு மணி நேரம் இருக்கும் வரை நஷ்டத்தில் பயணித்த இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளாக சென்செக்ஸும்...

Read more

உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் பற்றித் தெரியுமா?!

கமலா தேவி சட்டோபத்யாய் -  யார் இவர் என்பவர்களுக்கு... சுதந்திரப் போராளி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, கைத்தறி வளர்ச்சிக்கும், நாடக மறுமலர்ச்சிக்கும் தூண்டு சக்தியாக இருந்தவர், பெண்களின்...

Read more

மோடியுடன் பன்வாரிலால் சந்திப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாகியுள்ளதால், பிரதமர் மோடியை, தமிழக கவர்னர் பன்வாரிலால் இன்று காலை சந்தித்துப்...

Read more

மகாராஷ்டிராவில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் பிஹிவாண்டியில் நெர்போலி என்ற இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது....

Read more

பாஜ ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு விஎச்பி தலைவர் குற்றச்சாட்டு

பாஜ ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் விஷ்வ இந்து...

Read more

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் மாணவர்களுக்கு இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி. பி. எஸ். இ. நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக...

Read more

தலைவர்கள் அதிகரித்தால் தீர்மானங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும்

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்கள் அதிகரித்தால் தீர்மானங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் நாட்டின் தற்போதைய நிலை உக்கிரமடைவதற்கும் அதுவே காணரம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ...

Read more

ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு பணிகள்

பிரதமருக்கு மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நாளை (04) முடிவடைந்த பின்னர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியில் மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற உள்ளதாக...

Read more
Page 1826 of 2227 1 1,825 1,826 1,827 2,227