பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழு, நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது. முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே...
Read moreபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் கூடி ஆராய்ந்தபோதும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இன்று மீண்டும் கூடவுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு...
Read moreபுதிய இறைவரி சட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களிடமும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமும் அரசாங்கம் வருமானவரி அறவிடப்போவதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என நிதி மற்றும் வெகுஜன...
Read moreமலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன்...
Read moreதேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து நம்பிக்கையில்லாப்...
Read moreபிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசுக்கெதிரானதே, அதனை நாம் பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் என அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்திற்கெதிராக செயற்படுபவர்கள் அதிலிருந்து வெளியேறலாம்....
Read moreபயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் சிங்கப்பூரில் இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.சிங்கப்பூர்...
Read moreஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஶ்ரீ லங்கா...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறச் செய்வதா? அல்லது தோல்வியடையச் செய்வதா? என்ற தீர்மானம் இறுதி நேரம் வரை அறியப்பட முடியாத ஒன்றாக...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. விவாதத்தினை...
Read more