சிரியா அரசாங்கத்திடம் உள்ள இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மற்றும் அந்நாட்டு விமானப்படை முகாம் என்பவற்றை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்துமாறு அமெரிக்க இராணுவத்துக்கு அமெரிக்க...
Read moreதேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreஇந்த சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு சமாதானமும், சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreபெரும் மழை பெய்து தாய் நாட்டின் மேனியிலுள்ள அழுக்குகளை அடித்துச் செல்வது போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 16 பேரும் அரசாங்கத்திலிருந்து சென்றமையினால் அரசாங்கம் சுத்தமடைவதாக...
Read moreசிரியா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அப்போராட்டத்தில் தானும் இணைந்து கொள்வதாக பிரித்தானிய பிரதமர் தெரேஷா மே தெரிவித்துள்ளார். யுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில்...
Read moreகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்திரன் சாப விமோசனம் பெற்ற...
Read moreஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவருடைய ஆயுள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்கத் தடை...
Read moreகன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக அடித்ததால் பொது மக்கள்...
Read moreகாவிரியில் நம் 'நீர் உரிமை'யை நாம் பெற ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி...
Read moreதமிழக முதல்வர், பிரதமரிடம் நேற்று அளித்த மனு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய மனுவாக இருக்காது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...
Read more