மட்டக்களப்பு - கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினருக்கு சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 400...
Read moreஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகர் இந்த புதுவருடத்திலும் விடுவிக்கப்படாத நிலையில், அவரது பிள்ளைகள் கவலையில் தோய்ந்துள்ளனர். ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளான கனிதரனும்...
Read more28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டனர். 28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு...
Read moreசிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடு சென்றவர்களுக்கு மீண்டும் திரும்பி வருவதற்கும், உறவினர்களது வீடுகளுக்கு செல்பவர்களுக்கும் ஏதுவாக தூர பயணிகள் பஸ் சேவையை இன்று (15)...
Read moreசிரியா ஜனாதிபதி பஷீர் அல் அஸாதின் அரசாங்கம் மீண்டும் ஒரு முறை அந்நாட்டின் சிவில் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத்...
Read moreநல்லாட்சி அரசாங்கம் தொடரும் எனவும் ஜனாதிபதியின் விருப்பின் படியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
Read moreதேசிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒட்டியிருப்பதா? இல்லையா? எனத் தீர்மானிக்கும் போது தங்களது சுயகௌரவம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி...
Read moreஅமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இணைந்து இன்று அதிகாலை சிரியாவின் மீது பாரியளவில் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடாத்துமாறு விடுத்துள்ள உத்தரவுக்கு ஈரான் அரசாங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய...
Read more