நியூயார்க், கூகுள் நிறுவனம், தன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சுந்தர் பிச்சைக்கு வழங்கிய, ரூ.2,508 கோடி மதிப்பிலான பங்குகள், நாளை, அவர் வசமாகின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக...
Read moreஇங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தன்னுடைய 3வது பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றார். சார்லஸ்-டயானா தம்பதிகளின் முதல் மகன் இளவரசர் வில்லியம். இவர் கடந்த 2011 ஏப்ரல்...
Read moreகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாய அமைப்பின் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம்...
Read moreவட கொரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 சீனப் பிரிஜைகளும், நான்கு வட கொரியப் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளைச் ஏற்றிச்...
Read moreஅமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின்...
Read moreகாணாமல் போயிருந்த நிலையில் களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பெண்ணொவர் சில நாட்களின் பின்னர் வீடு திரும்பிய சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreகாலி ஹபரகடவில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட சடலங்கள் தாயும் 10 மாத குழந்தையும் எனப் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை கொலைசெய்த தாயார் தானும் தவறான முடிவெடுத்து...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயன்தரு மரங்கள் அழிவடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சி நிலை காரணமாக கிளிநொச்சி...
Read moreதமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் (23 ஏப்ரல் 1972 - 18 அக்டோபர் 2015) தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும், எழுத்தாளரும் ஆவார். புலிகளின் மகளிர் அமைப்பின்...
Read moreதென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 21-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து...
Read more