நாட்டிலுள்ள சட்டங்கள் இனவாதத்தை தூண்டும் விதத்தில் தான் காணப்படுகின்றன. இந்த சட்டத்துக்குள் இருந்து கொண்டுதான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றனர் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ...
Read moreஅடுத்த பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் நேரம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம் எடுத்துள்ளதாகவும் மஹிந்த அணியுடன் சேர்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித கலந்துரையாடலும்...
Read moreஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான சூத்திரம் இன்று (24) நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சூத்திரம் தொடர்பான...
Read moreபொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஆர்மீனியா பிரதமர் செர்ஷ் சர்கிசியான் பதவி விலகினார். முன்னாள் ராணுவ அதிகாரியான செர்ஷ் சர்கிசியான், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆர்மீனியாவின்...
Read moreகனடாவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில், வேன் புகுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கனடா தலைநகர் டொரன்டோ பகுதியில்...
Read moreதென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் நேற்று முன்தினம், சவுதி அரேபியா வான் வழிதாக்குதல் நடத்தியது. இதில்...
Read moreகிழக்கு ஆசிய நாடான, வட கொரியாவில், சீன சுற்றுலா பயணியர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 32 பேர் பலியாகினர்.அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட...
Read moreசிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார். சிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164...
Read moreஉலகின் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்க உள்ளது. 'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட, இந்த 'மெகா' விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென். இவர்...
Read more