காலி ஹபரகடவில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட சடலங்கள் தாயும் 10 மாத குழந்தையும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை கொலைசெய்த தாயார் தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார் எனக் கூறப்பட்டது.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.