பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் புதிதாக கட்டப்பட்ட நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி...

Read more

பன்றி நெல்லை கட்டுப்படுத்த விவசாயிகள் சமூக உணர்வோடு செயற்பட வேண்டும்

ஆரம்ப காலத்தில் விவசாயிகள் சமூக உணர்வோடு செயற்பட்டது போன்று செயற்பட்டால் பன்றி நெல்லை கட்டுப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வி.பேரின்பராசா...

Read more

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் – வடக்கு ஆளுநர்!

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்...

Read more

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

நுவரெலியா- பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ, டின்சின் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களையே இன்று (வெள்ளிக்கிழமை)...

Read more

2,280 சாரதிகள் ஒரு வாரத்தில் கைது

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மது போதையில் வாகனம் செலுத்திய 2,280 சாரதிகள் ஒருவார காலத்திற்குள்...

Read more

ஞானசாரரின் பொது மன்னிப்புக்கு எதிரான மனு செப்டெம்பரில் விசாரணை

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை...

Read more

60 கிலோ போதைப்பொருளுடன் 4 பேர் கைது

காலிக்கு தெற்கான கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான வெளிநாட்டு மீன்பிடி படகொன்று கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி கடற்பரப்பின் தெற்கே உள்ள ஆழமான கடற்பரப்பில் கடற்படையினர்...

Read more

புதிய தேசிய கூட்டணி கொட்டகலையில் அங்குராப்பணம்

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...

Read more

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை முதலாமிடம்

இலங்கையும் அதன் கடற்பரப்பும் போதைப்பொருள் கடத்தலின் மையமாகிவருகின்றது. இன்றைய தினமும் ஹெரோயின் போதைபொருள் 60 கிலோகிராமுடன் 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான...

Read more

கோத்தபாய யாழ்ப்பாணம் வருகின்றார்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகும் நபர் தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடனேயே கதிரை ஏறமுடியுமென்ற நிலையில் தமிழ் வாக்குகளை சுவீகரிக்க மும்முரமாகியுள்ளார். அவ்வகையில் தமிழ் மக்களது...

Read more
Page 1029 of 2225 1 1,028 1,029 1,030 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News