Easy 24 News

Uncategorized

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைத்து சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் சுதந்திர...

Read more

பாரிய அச்சத்தில் கோத்தபாய!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதனை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்கிசை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்ற பிரிவு பொறுப்பதிகாரி திஸ்ஸ...

Read more

ஜேர்மன் எல்லலையருகில் வீட்டில் சிக்கிய பாரிய ஆயுதக் களஞ்சியம்!!

பிரான்சின் ஜேர்மனி எல்லை நகரமான Saint-Avold (Moselle) இல் ஒரு வீட்டில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த பாரி ஆயுதக் களஞ்சியம், சுங்கப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கி முதல்...

Read more

இலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில்

இலங்கையின் 70வது சுதந்திரதினம் இன்று கிளிநொச்சியில் கொண்டாடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அனைத்து திணைக்களங்களும் இணைந்து குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணியளவில்...

Read more

வேதனை தாங்காமல் பெண் ஒருவர் செய்த காரியம்!

தனக்குத் தானே தீவைத்துக் கொளுத்திக்கொண்ட பெண் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை, அரலகன்வில பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த...

Read more

பரிசுக்கு வாகன நெரிசல் வரலாறு காணாத அளவு சரிவு!

கடந்த வருடங்களை காட்டிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவு போக்குவரத்து நெரிசல் பரிசுக்குள் குறைந்துள்ளது. இத்தகவல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. பரிஸ் நகர்...

Read more

உழவு இயந்திரத்தில் தப்பியோடிய உளவியல் நோயாளி!!

90 நிமிடங்காளாக ஒரு உளவு இயந்திரத்தைத் துரத்திப் பிடிப்பதற்குள் ஜோந்தார்மினர் பெரிதும் துன்பப்பட் சம்பவம் ஒன்று நேற்றுச் சனிக்கிழமை நடந்துள்ளது 31 வயதுடைய உள்வியல் தடுமாற்றம் (bipolaire)...

Read more

பாட மறுத்ததால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகி!

பாகிஸ்தானைச் சேர்ந்த சும்புல் கான் என்ற பாடகியை, தங்களது பார்ட்டியில் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது கும்பல் ஒன்று. அவர்களது விருப்பத்துக்கு செவி மடுக்காததால் பாடகி சும்புல் கானை...

Read more

வீதியை கொள்ளையடித்த திருடன்!

சீனாவில் திருடன் ஒருவன், சாலையை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பெரும்பாடு பட்டு சேர்க்கும் பணம் மற்றும் நகைகளை, திருடர்கள் எளிதாக கொள்ளையடித்து செல்கின்றனர்....

Read more

ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்த நிர்மலா சீதாராமன்!

இந்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லடாக்கில் இருக்கும் ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னதாக நிர்மலா சீதாராமன், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட்...

Read more
Page 63 of 85 1 62 63 64 85