இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் எழிலன் உள்ளிட்ட 03 பேரை மன்றில் ஆஜராக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன்...
Read moreயாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பெண்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென். மேரிஸ் வீதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டில்...
Read moreகல்வி அமைச்சில் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் இருவர் எவ்வித காரணமும் இன்றி பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து , சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல ஆகவே அவருக்கு தேர்தல்,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறை இல்லை, தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை...
Read moreஇரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடமுள்ள 3000 கிலோ கிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு புதிய சட்டம் மற்றும் வழிமுறை தயாரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்களுக்கு உச்ச பட்ச...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ள நிலையில் அரசாங்கம் தனது பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டு முறையற்ற வகையில் செயற்படுகிறது. அரசாங்க...
Read moreஅமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்,பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு சார் பேச்சுவார்த்தை விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது. பொருளாதார மீட்சிக்காக நாட்டை அடகு வைக்கமாட்டோம்,ஆகவே அமெரிக்க பாதுகாப்பு...
Read moreஇலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசை ரணில்- ராஜபக்ஷ குடும்ப ஆட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
Read moreவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாங்கள் எப்போதும் மறக்க போவதில்லை. அவரே எங்கள் தலைவர். அவர் கண்ணியமானவர் என்பதால் தான் இன்றும் பெரும்பான்மையினர் அவரை...
Read moreபுதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு 'வடக்கன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் இப்படத்தின் படபிடிப்பை. இயக்குநர்...
Read more