தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இமானுவல் தயாளன் என்பவர் காசுக்கட்டளை...
Read moreஇன்றைய தினம் மற்றொரு போராளி ஒருவர் மரணமடைந்திருக்கின்றார் போராளி எல்லாளன் என்று அழைக்கப்படும் கருப்பையா சூரியகுமார் (செந்தப் பெயர்) அவர்கள், பிலவுக்குடியிருப்பு வற்றாப்பளை ஆறுபிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு...
Read moreபுதிய வரி சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கா விடின் நாடளாவிய ரீதியல் வேலை...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவியை பாதுகாத்துக்கொள்ளவே தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். அத்துடன் அவர் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை சட்டத்துக்கு முரணாக தனது கையில்...
Read moreஇலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பிறோல் தலைமையில் 22 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் தரித்து தேசிய புலனாய்வுத்...
Read moreஇந்தியாவின் பெங்களுருவில் வியாழக்கிழமை (23) இடம்பெறவுள்ள ஜி-20 மாநாட்டின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு, சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்...
Read moreதமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின்...
Read moreமக்கள் மருத்துவர் சுன்னாகம் டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இடர் காலத்தில் பணியாற்றியமையின் வாயிலாக மக்கள் மருத்துவராக மதிக்கப்படுவார் டாக்டர் ப....
Read moreஅரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கல், வங்கிச் சேவை உட்பட 40 இற்கும்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு...
Read more