வரலாற்றில் இன்று. 08. 04. 2002 A9 பாதை திறக்கப்பட்டு யாழ் சென்ற தவிபு போராளிகளை மக்கள் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்டு வரவேற்பளித்த வரலாற்று சிறப்பு மிக்க...
Read moreயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண...
Read moreபயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையேற்படும்...
Read moreபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட விமானம் குவைட்டில் இருந்து வந்த...
Read moreசாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...
Read moreமுட்டை ஒன்றின் விலையை 6 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவனத்துக்கு விதிக்கப்படும் வற் வரியை நீக்கினால்...
Read moreவடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு, அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துமீறிய...
Read moreசூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreஇன்று நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல்...
Read moreபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதுடன் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் மக்களை கடும் அடக்குமுறைக்கு...
Read more