பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் நேற்று கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புலஸ்திபுர...
Read moreவவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (09.04.2023) பதிவாகியுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம...
Read moreநாட்டில் பொருளாதார முன்னேற்றம் அவசியமா அல்லது தேர்தல் அவசியமா என்பதைத் தீர்மானிக்கும் தருணம் தற்பொழுது காணப்படுகிறது என தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்....
Read moreநடிகர் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலசாமி' எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு பட்டிருக்கிறது. 'தண்டாயுதபாணி', 'நாயகன்', 'பில்லா பாண்டி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்...
Read moreநாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று (9) உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில்...
Read moreஅச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து, குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு கிராம் கஞ்சாவுடன் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreஇலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து நிலையான மற்றும் உள்ளடக்கிய மீட்சியை ஊக்குவிக்கவேண்டும் என சர்வதேச...
Read moreகார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற...
Read moreபொல்பித்திகம, அலுத்வெகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் நேற்று (8) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை தனது கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரது...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனையின் போது...
Read more