Easy 24 News

Sri Lanka News

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் பேராசிரியர்கள் | கல்வி அமைச்சு

அனைத்து அரச ஊழியர்களுக்காகவும் பொதுவாக விதிக்கப்பட்டிருக்கும் வரி விடயம் தவிர, ஏனைய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சும் , நிதி அமைச்சும் இணக்கப்பாட்டுடன் மாற்று...

Read more

ATAஆல் பெரும் ஆபத்து | சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,...

Read more

கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை

கண்டியில் இளம் பெண் ஒருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் 25 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்....

Read more

இலங்கையின் அனைத்து துறைகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை உள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியலையும் அமெரிக்கா முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read more

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது | மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை மிகுந்த கவலையளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு...

Read more

எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு – ஹலால் திணைக்களம்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள்  எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என ஹலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதேவேளை, புத்தாண்டின்போது நாடு முழுவதும் சட்ட விரோத...

Read more

திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாகும் 200 வருட பழமையான பிள்ளையார் ஆலயம் !

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையில் (பச்சனுார் மலை) அமைத்து வரும் பௌத்த விகாரைகள், அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு...

Read more

யாழ் மரியன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி

இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (07) புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி...

Read more

லங்கா IOC நிறுவனமும் 26 நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!

லங்கா IOC  நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு...

Read more

அதிபர் ஒழுக்காக செயற்படாவிட்டால் பிள்ளைகளையே பாதிக்கும் – இமெல்டா சுகுமார்

அதிபர்கள் ஒழுக்காக செயற்படாவிட்டால் அது பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ் கொக்குவில் இந்துக்...

Read more
Page 518 of 1108 1 517 518 519 1,108