கோத்தபாயவை எதிர்த்து ஆட்சிக்கு வரவுள்ளவர் இவர்தான் ?

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அஜித் பீ.பெரேரா,பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய களமிறங்கும் போது...

Read more

கோத்தபாய ராஜபக்ஸ தொடர்பில் சந்திரிக்காவின் பதில்

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியற் தரப்புக்கள் பலவும் தங்களுடைய நிலைப்பாட்டினை தெரிவித்துவருகின்றனர் அந்தவகையில் கோட்டபாய தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

Read more

தனிவழியில் செல்ல தயார்;மனோகணேசன் அதிரடி அறிவிப்பு!!!

மாத்தறை தெணியாவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து...

Read more

தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்று!!

உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை...

Read more

கம்பரெலிய திட்டத்தில் ஊழல்!!

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கம்பரெலிய திட்டத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், இதுகுறித்து ஜனாதிபதி மற்றும்...

Read more

கோட்டாபய தமிழ் மக்களின் விரோதி!!

தமிழ் மக்களினை பொறுத்தவரையில் கோட்டாபய தமிழ் மக்களின் விரோதியாகவே தமிழ் மக்களினால் பார்க்கப்படுகின்றார் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிஸ்தருமான கோவிந்தன் கருணாகரம்...

Read more

அதிகாரத்தை பயன்படுத்திய அரசாங்கம்: நாமல்

ஆட்சி அதிகாரத்தை மஹிந்தவை பழிவாங்குவதற்கு மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது

மதத்தை விடவும் மனித உயிர் மிகவும் பெறுமதியானது. ஆகையால் மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாதென கா்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நேற்று   நடைபெற்ற...

Read more

எமது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதுஅறிவிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து தமது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்...

Read more

கோட்டாபயிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் – ரணில்

நாட்டை டேர்மினேட்டர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நாடு முடிந்தது மாதிரிதான் இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்...

Read more
Page 875 of 2147 1 874 875 876 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News