யாழ்ப்பாணத்தில் புலி மீளெழவில்லை – மறுக்கிறார் வடக்கு DIG

நாடாளுமன்றில் தெரிவிக்கப்படுவது போன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் மீள உருவாகவில்லை. 20 வயதுகொண்ட நாலைந்து பெடிகளுக்கு இடையே சிறு சிறி மோதல்களே அடம்பெறுகின்றன. அவையும் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவரப்படும் இவ்வாறு...

Read more

விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டினில் விதவைகள்,பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தேவையுடையோர் என தெரிவு செய்யப்பட்ட சுமார் 152 பெண்களுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில்...

Read more

நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம்-வடக்கு மாகாண முதலமைச்சர்

இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் சிறைக்கைதியாகிவிட்டது. இன்று நாம் இழைக்கின்ற தவறுகள்...

Read more

அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமை முக்கியமானது

இன்று நாட்டில் அடிக்கடி முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றது அதற்கு என்ன காரணம் என்று தேடினால் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவனாக வந்த...

Read more

பாதுகாப்பு பிரிவினர் முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ளது

காலி கிந்தோட்டையில் முஸ்லிம்களின் வீடுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்த வேண்டும் என பானதுறை பிரதெச சபையின்...

Read more

ஜனாதிபதியுடன் பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இரகசிய சந்திப்பு!

இந்தச் சந்திப்பு நாடாளுமன்றத்திலுள்ள ஜனாதிபதியின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்....

Read more

தமிழர்களுக்கு ஏன் உரிமைகள் வழங்கப்படவில்லை?

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு காணப்பட்டிருந்தால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா...

Read more

நரேந்திர மோடி இயற்றிய கவிதை நூல் சென்னையில் வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை வரலாறு எழுதுவது வழக்கம். மோடி அவர்களின்...

Read more

இந்திராகாந்தி விருதினைப் பெற்றுக்கொள்ளும் மன்மோகன்சிங்!

இந்த ஆண்டுக்கான இந்திராகாந்தி விருதினை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பெற்று கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தியின் மறைவிற்கு பின்னர், அமைதி, நாட்டின் வளர்ச்சி உட்பட ஆயுதப்பரவல் தடை, ஆகியவற்றில்...

Read more

தமிழ் இனவாதம் வலிமைப்பெறும்போது அதற்கெதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும்

தமிழ் இனவாதம் வலிமைப்பெறும்போது அதற்கெதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய (சனிக்கிழமை) நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து கருத்து...

Read more
Page 2012 of 2147 1 2,011 2,012 2,013 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News