கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நாளை மறுதினம் முதல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த...
Read moreஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை தொடர்ந்து விளக்கமறியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....
Read moreகாணிவிடுவிப்பு தொடர்பில் விரைவில் நல்லதொரு செய்தி கிடைக்கும் என இராணுவத் தளபதி லெப்டினல் கேணல் மகேஸ் சேனநாயக்க தன்னிடம் உறுதியளித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம்...
Read moreநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட கிழக்கில் வறட்சியான காலநிலை தொடர்கின்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு...
Read moreயாழ் சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் வயது 25 என்ற இளைஞர் தெல்லிப்பழை பகுதியில் மேசன் வேலை செய்து வந்துள்ளார். இவர் வழமை போன்று...
Read moreவடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreமுல்லைத்தீவு - துணுக்காய் உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வாழ்ந்து வரும் அப்பகுதி...
Read moreஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில், ஆயிரத்து 223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய, இவ்வாறு...
Read moreபெருந்தோட்ட மக்களிடத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனது அமைச்சினூடாக பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி...
Read moreஉமா ஓயா பல்நோக்கு செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூடவுள்ளது.பதுளை மாவட்ட செயலாளர்...
Read more