Easy 24 News

42 அரச நிறுவனங்கள் 9 ஆயிரம் கோடி ரூபா கடன்

அரசின் கீழ் இயங்கும் 42 வணிக நிறுவனங்கள் 88913 கோடி ரூபா கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு...

Read more

நெவில் பிரணாந்து வைத்தியசாலையில் இன்று முதல் இலவச சிகிச்சை

நெவில் பிரணாந்து வைத்தியசாலை இன்று  (01) முதல் சுகாதார அமைச்சின் கீழ் அரச போதனா வைத்தியசாலையாக சத்திரசிகிச்சை சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலைக்கு நிருவாக குழுவொன்றை...

Read more

கொலன்னாவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

கொலன்னாவை  ஆர்ப்பாட்டத்தின் போது கைதாகி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட 16 பேருக்கு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க போராட்டத்தின் போது அவர்கள்...

Read more

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்படவிருந்த தீ விபத்து !!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏற்படவிருந்த தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 166 என்ற விமானத்தின் கேபின் குழு உறுப்பினர்களினால்...

Read more

மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் மற்றும் அவருக்கு உதவிய இளைஞனின் பெற்றோரையும் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் ; தயாசிரி கோரிக்கை.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மக்கள் சந்திபு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்...

Read more

விஜயதாசவை பதவி நீக்கு – ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரதியமைச்சர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...

Read more

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா……???

மருந்தை தேடி அலைய வேண்டாம்...! தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்... பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன்...

Read more

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச...

Read more
Page 3952 of 4556 1 3,951 3,952 3,953 4,556