கொடிகமத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் என்பவரே சாவகச்சேரி இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் குடிகொண்டிருக்கும் வேம்படி அம்மன் ஆலயத்தில் ஆஞ்சிநேயர் ஐ முகூர்த்தமாக கொண்டு இதனை செய்கின்றார்....
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை...
Read moreஸ்ரீலங்காவின் கேகாலை மாவட்டம் கலிகமுவ பிரதேசத்தில் அதி நவீன பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்து...
Read moreஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய...
Read moreமத்திய வங்கி பிணைமுறி விவகார தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள வர்த்தகரான அர்ஜுன் அலோசியஸ், தாம் பயன்படுத்திய அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார். பிணைமுறி...
Read moreவவுனியா, மூன்று முறிப்பு, ஏ-9 வீதியில் ஹயஸ் வேன் மற்றும் ஹன்ரர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read moreவடக்கில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள்தான் தற்பொழுது நடைபெற்று வருகின்றதாகவும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
Read moreமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியிருக்காவிட்டால் அமைச்சர் ரவியின் திறைசேரி முறி மோசடி அம்பலமாகியிருக்குமா என்பது சந்தேகமே எனவும் இந்த மோசடியுடன் தொடர்புள்ள சகலரையும் தராதரம் பாராது தண்டிக்க...
Read moreஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் தோற்கடிக்கும் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான...
Read moreபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது சங்க உறுப்பினர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார்...
Read more