ஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreசிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இம்மாத தொடக்கத்தில் சிறிலங்கா...
Read moreசிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, மரைன் பற்றாலியன், திருகோணமலை சம்பூரில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதற்கமைய, சம்பூரில் உள்ள எஸ்எல்என்எஸ் விதுர கடற்படைத் தளத்தில் மரைன் படையினருக்கான விடுதி அறை,...
Read moreமகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். உடுகம்பொலவில்...
Read moreஇலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற் தொழிலாளர்களையும் மற்றும் 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி...
Read moreயாழில் ஆவா குழுவினர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீதே...
Read moreவடகொரிய அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு கண்டணம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . ஐக்கிய நாடுகள்...
Read moreரயிலில் தொங்கியபடி செல்வதையும், ரயில் மீது ஏறிநின்று பயணம் செல்வதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ரயில் மீது சைக்கிள் ஓட்டி பார்த்திருக்கிறோமா? அந்த குறையை ரஷ்யாவைச் சேர்ந்த 2...
Read moreதனி இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் ஆப்கான் தேசிய விமான சேவையின் பெண் விமானி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார். உலகம் முழுவதும் செல்லும் ஈடுபட்டுக்...
Read moreநல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த பார்சலில் இருந்து மின்சாரக்...
Read more