கடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி...
Read moreநாகர்கோயிலுள்ள நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்குச் சென்று வீடு திரும்பியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீடு...
Read moreசாவகச்சேரி நகர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஓருவன் காயமடைந்துள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையில் இருந்து வந்து வீதியைக் கடக்க முற்ப்பட்டபோதே இவ்...
Read moreமட்டக்களப்பு-களுவாஞ்க்சிகுடி, களுதாவளைப் பகுதியில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன்...
Read moreசாவகச்சேரி நகர்ப் பகுதியில் வீதி மீள் நிர்மாணப் பணியில் இயந்திரம் ஈடுபட்ட வேளையில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வீதிச் சீரமைப்பு...
Read moreதமிழர்களின் தாயகக் கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்தத் தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்தின் வேணவாக்கள் அமுங்கிப்போகும் அபாயமுள்ளது. வடக்கு...
Read moreகிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளைக் கட்டுப்படுத்த புதிய நவீன தொழில் நுட்ப முறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்....
Read moreநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு இயற்கை இடர்களால், கடந்த 9 மாத காலப்பகுதிகளில் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு...
Read moreபன்னாட்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று ஊர்வலம் நடத்தப்பட்டது. மு.ப. 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை...
Read moreவடக்கு மாகாணத்தில் நுண் கடன் வழங்கல் செயற்பாடுகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் அனுமதிகள் நிறுத்தப்படவேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது...
Read more