வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியிடம், ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் முறைகேடுகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவேண்டும் என பிரெஞ்சு தேசிய வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது. இந்த தகவல்கள்...
Read moreஅமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம்,...
Read moreசூடான மீதான 20 ஆண்டுகால வர்த்தக தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதை அடுத்து அந்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான்...
Read moreசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர்கள் இந்தோனேஷியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் 28...
Read moreகளுவாஞ்சிக்குடி பகுதியில் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர்...
Read moreமியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வங்கதேசம் தொடர்ந்து உதவும் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டாக்கா...
Read moreஅநுராதபுரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வைத்து, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அநுராதபுரத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி...
Read moreபிரபல அலைபேசி நிறுவனத்தின் வாராந்தச் சீட்டிழுப்பில் பரிசுத் தொகை வீழ்ந்துள்ளதாகக் கூறி ஒரு குடும்பத் திடம் மோசடியாக 42,000 ரூபா பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று மிருசுவில்...
Read moreயாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபியினை அமைப்தில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்...
Read more