Easy 24 News

தீர்வு கிட்டாவிடின் மீண்டும் மோதல் உருவாகும் என்ற கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கூறுவது போன்று நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஒருபோதும் ஏற்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உத்தேச அரசியலமைப்பினால் தேசியப்...

Read more

30 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு சபையாக மாறும் பாராளுமன்றம்

பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்­கப்­பட்டுள்ள அர­சி­ய­ல­மைப்பு வழி­காட்டல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் இம்­மாதம் 30 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (08) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரையில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய...

Read more

இன்று தேசிய ஓய்வூதிய தினம், நாட்டில் அரச ஓய்வூதியம் பெறுவோர் 595607 பேர்

தேசிய ஓய்வூதிய தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது. அரச சேவைக்காக தனது அறிவு, திறன் என்பவற்றை சுமார் 3 தசாப்தங்களுக்கு செலவு செய்து ஓய்வு பெற்றவர்களின் பணிகளை...

Read more

பண்டாரவள கடைத் தொகுதியில் தீ

பண்டாரவள நகரிலுள்ள கடைத் தொகுதியொன்று இன்று (08) அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரவளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்...

Read more

விமல்,கம்மம்பில விலகவில்லை- ரஞ்ஜித் சொய்ஷா

கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளிடையே எந்தவித உள்வீட்டு மோதல்களும் இல்லையென கூட்டு எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ரஞ்ஜித் சொய்ஷா எம்.பி. தெரிவித்துள்ளார். விமல்...

Read more

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பணிகள் ஆரம்பம்- மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை...

Read more

வில்பத்து வனத்தில் மிருக வேட்டை : 7 பேர் சமைத்த உணவுடன் கைது

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த ஏழு பேரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் எளுவக்குளம், வில்பத்து...

Read more

தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

ஹம்பாந்தோட்டயில்  நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் மீது பொலிஸ் அதிகாரியொருவர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையொன்றைக்...

Read more

20 இற்கு முஸ்லிம்கள் விளக்கமில்லாமல் ஆதரவு வழங்கியுள்ளனர்- கருணா

அரசாங்கம் கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாண சபை விளக்கம் இல்லாமல் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி...

Read more
Page 3857 of 4556 1 3,856 3,857 3,858 4,556