மல்லாவியில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த வர்த்த கரை சரமாரியாக வெட் டித்தள்ளியதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுப் பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreசீனாவின் டோங்குவான் பகுதியைச் சேர்ந்த 21 வயது வூ, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளையாடி பார்வையை இழந்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதி வழக்கம்போல் ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் விளையாடினார்....
Read moreஅயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பேய் ஒன்று வந்து அங்கு மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களை வீசி எறியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அயர்லாந்தின் கார்க் நகரில் 1828...
Read moreசுவிஸர்லாந்திலுள்ள அகதி முகாமொன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தை காட்டி குழப்ப நிலையை ஏற்படுத்த முற்பட்டதாக கூறப்படும் இலங்கை அகதி கோரிக்கையாளர் ஒருவர், அந்த நாட்டு பொலிஸாரால் சுட்டுக்...
Read moreஅனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரத்தினைப்பொறுத்தவரையில் எங்களது சொந்த கூட்டு முயற்சி ஊடாக முன்னேற்றமடையச்செய்து பாதுகாத்துக்கொள்வதற்கு அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும்...
Read moreஅநுராதபுரம், புத்தளம் வீதியிலுள்ள நிகத்தகமப்பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read moreஎதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். அல்லது பொருத்தமான கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று...
Read moreஇரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த...
Read moreநெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து...
Read moreஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார். ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார்....
Read more